** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Sunday 8 March 2015

ஒரு செயலை நாம் செய்வதற்குமுன்
நம்பிக்கையை அச்செயலின் மீது
ஆழமாக வைத்தல் வேண்டும்...
அந்நம்பிக்கையே நம்மை
வெற்றிப்பாதைக்கு கொண்டு செல்லும்...!
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.
http://www.panguvarthagaulagam.blogspot.in/
குறள் 385:
இயற்றலும் ஈட்டலுங் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்ல தரசு.
 உரை:
முறையாக நிதி ஆதாரங்களை வகுத்து, அரசாங்கக் கருவூலத்திற்கான வருவாயைப் பெருக்கி, அதைப் பாதுக்காத்துத் திட்டமிட்டுச் செலவிடுவதுதான் திறமையான நல்லாட்சிக்கு இலக்கணமாகும்.
Translation:
A king is he who treasure gains, stores up, defends,
And duly for his kingdom's weal expends.
Explanation:
He is a king who is able to acquire (wealth), to lay it up, to guard, and to distribute it.