** உடனடியாக அழையுங்கள் ** 9842799622 **9842746626**

Monday 31 August 2015

இன்றைய கம்மாடிடி பரிந்துரை....
SELL LEAD 115.70 TGT 114 SL 116 ( MADE LOW 114.
85 )
SL HIT.....


தற்போது ஒரு நண்பர் நமது பதிவில் கமெண்ட் செய்திருந்தார் .
அவருக்காக மீண்டும் பதிவிடுகிறேன் இன்றைய பரிந்துரைகளை.
TODAY OUR PROFIT 3000...
இன்று பங்குசந்தை சரிந்துள்ள போதிலும் நாம் பரிந்துரைத்த பங்குகள் உயர்ந்து வர்த்தகர்களுக்கு நல்ல லாபத்தை தந்துள்ளது..
உள்ளது உள்ளபடி......
OUR CALLS GIVE GOOD ROCKINGGGGGGGG
பங்குசந்தையில் வெற்றிபெற எங்களது வாட்ஸ் அப் நம்பர் 9842799622.
http://panguvarthagaulagam.blogspot.in/
இன்றைய வர்த்தக பரிந்துரை. .
BUY HINDUNILVR 854 TGT 866 SL 846 ( MADE HIGH 870)
BUY GAIL 294 TGT 305 SL 286 ( MADE HIGH 300.65)
BUY CIPLA 669 TGT 684 SL 654 ( MADE HIGH 685 )
BUY YESBANK 676 TGT 700 SL 660 (MADE HIGH 684.25 )
TODAY OUR OPTION CALLS .......
BUY AXISBANK 8200 CE 92 TGT 120 SL 80 (MADE HIGH 114 )
பங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக்கவும் .
9842746626,9842799622.



வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://panguvarthagaulagam.blogspot.in/
சென்னையில் மாபெரும் பங்குசந்தை பற்றிய பயிற்சிவகுப்பு.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
எங்களது பங்குசந்தை & பொருள்சந்தை பயிற்சிவகுப்பு வரும் ஞாயிறு 22/08//2015 சென்னையில் நடைபெறும்..
முன்பதிவு செய்பவர்கள் தொடர்பு கொள்ளவும்.
9842746626,9842799622.
பங்கு சந்தையில் புதியதாக நுழைபவர்களுக்கும்
தொடர்ந்து நட்டம் அடைந்தவர்களுக்கும் பயிற்சி அளித்து
அவர்களை வெற்றிபாதைக்கு அழைத்துசெல்கிறோம்.
பங்குசந்தை மற்றும் கம்மாடிடி சந்தையில் வெற்றிபெற
கலந்து கொண்டு பயன்பெறுங்கள்..வளம் பெறுங்கள்..
முன்பதிவுக்கு 9842746626,9842799622.7845046626
பங்குசந்தை & பொருள்சந்தை பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.


TODAY OUR PROFIT 3000...
இன்று பங்குசந்தை சரிந்துள்ள போதிலும் நாம் பரிந்துரைத்த பங்குகள் உயர்ந்து வர்த்தகர்களுக்கு நல்ல லாபத்தை தந்துள்ளது..
உள்ளது உள்ளபடி......
OUR CALLS GIVE GOOD ROCKINGGGGGGGG
பங்குசந்தையில் வெற்றிபெற எங்களது வாட்ஸ் அப் நம்பர் 9842799622.
http://panguvarthagaulagam.blogspot.in/
இன்றைய வர்த்தக பரிந்துரை. .
BUY HINDUNILVR 854 TGT 866 SL 846 ( MADE HIGH 870)
BUY GAIL 294 TGT 305 SL 286 ( MADE HIGH 300.65)
BUY CIPLA 669 TGT 684 SL 654 ( MADE HIGH 685 )
BUY YESBANK 676 TGT 700 SL 660 (MADE HIGH 684.25 )
TODAY OUR OPTION CALLS .......
BUY AXISBANK 8200 CE 92 TGT 120 SL 80 (MADE HIGH 114 )
பங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக்கவும் .
9842746626,9842799622.


31/08/2015... திங்கள்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..
உயர்வுடன் துவங்கிய பங்குவர்த்தகம், வர்த்தகநேர இறுதியிலும், உயர்வுடனேயே முடிவடைந்துள்ளது.
நேற்றைய நமது நிப்டி 53 புள்ளிகள் உயர்ந்து 8001 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 11 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 100 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 10 புள்ளிகள் சரிவுடன் 7991 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
நிப்டி சப்போர்ட் 7944,7888
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8018,8077,8144
நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு முட்டுக் கட்டையாக பருவமழை பொய்த்துப் போவது மற்றும் பணவீக்கம் அதிகரிப்பது உள்ளிட்ட காரணிகள் இருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு பருவமழை குறையும் என இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் கணித்துள்ள நிலையில், ஆங்காங்கே பெய்துள்ள மழையால், மழையளவு எதிர்பார்த்த அளவுக்கு பொய்த்துப்போகாது என்ற எதிர்பார்ப்பு உருவானது. அதிகபட்சம் வறட்சியின் கோரப்பிடியிலிருந்து சிக்காமல் தப்பலாம் என்ற அளவுக்கு பரவலாக மழை பெய்து காப்பாற்றியுள்ளது. இருந்தாலும் பருவமழை பொய்த்துப் போவதன் பாதிப்பு முற்றிலுமாக நீங்கவில்லை.
இந்த ஆண்டு இறுதியில் அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டி விகிதம் அறிவிக்கும்பட்சத்தில் இந்திய பங்குச் சந்தையிலிருந்து அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் பெருமளவு வெளியேறும் வாய்ப்புள்ளது. இதனால் நிதி திரட்டுவது கடினமானதாகும். அத்தகைய சூழலில் கடன் பத்திர வெளியீடுகள் அதிகரிக்கும் என்று ரிசர்வ் வங்கி குறிப்பிட்டுள்ளது.
31-Aug-2015Details
Bonus
PMC Fincorp Ltd
Dividends
Gujarat State Fertilizers & Chemicals L
Board Meetings
Dishman Pharmaceuticals and Chemicals L
Procter & Gamble Hygiene and Health Car
AGM
Divis Laboratories Ltd
Hero MotoCorp Ltd
MOIL Ltd
Sintex Industries Ltd
Welspun Corp Ltd
Welspun India Ltd
Results
Dishman Pharmaceuticals and Chemicals L
Procter & Gamble Hygiene and Health Car
பங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக்கவும் .
9842746626,9842799622.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.
http://www.panguvarthagaulagam.blogspot.in/
இன்றைய குறள் 558
இன்மையின் இன்னாது உடைமை முறைசெய்யா 
மன்னவன் கோற்கீழ்ப் படின்.
 உரை:
வறுமையின்றி வாழ்ந்தால்கூட அந்த வாழ்க்கை கொடுங்கோல் ஆட்சியின் கீழ் அமைந்துவிட்டால் வறுமைத் துன்பத்தை விட அதிகத் துன்பம் தரக் கூடியது.
Translation:
To poverty it adds a sharper sting, 
To live beneath the sway of unjust king.
Explanation:
Property gives more sorrow than poverty, to those who live under the sceptre of a king without justice.


Sunday 30 August 2015

வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://panguvarthagaulagam.blogspot.in/
சென்னையில் மாபெரும் பங்குசந்தை பற்றிய பயிற்சிவகுப்பு.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
எங்களது பங்குசந்தை & பொருள்சந்தை பயிற்சிவகுப்பு வரும் ஞாயிறு 22/08//2015 சென்னையில் நடைபெறும்..
முன்பதிவு செய்பவர்கள் தொடர்பு கொள்ளவும்.
9842746626,9842799622.
பங்கு சந்தையில் புதியதாக நுழைபவர்களுக்கும்
தொடர்ந்து நட்டம் அடைந்தவர்களுக்கும் பயிற்சி அளித்து
அவர்களை வெற்றிபாதைக்கு அழைத்துசெல்கிறோம்.
பங்குசந்தை மற்றும் கம்மாடிடி சந்தையில் வெற்றிபெற
கலந்து கொண்டு பயன்பெறுங்கள்..வளம் பெறுங்கள்..
முன்பதிவுக்கு 9842746626,9842799622.7845046626
பங்குசந்தை & பொருள்சந்தை பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.


நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.
http://www.panguvarthagaulagam.blogspot.in/
இன்றைய குறள் 557
துளியின்மை ஞாலத்திற்கு எற்றற்றே வேந்தன் 
அளியின்மை வாழும் உயிர்க்கு.
 உரை:
மழையில்லாவிடில் துன்பமுறும் உலகத்தைப் போல் அருள் இல்லாத அரசினால் குடிமக்கள் தொல்லைப்படுவார்கள்.
Translation:
As lack of rain to thirsty lands beneath, 
Is lack of grace in kings to all that breathe.
Explanation:
As is the world without rain, so live a people whose king is without kindness.


Saturday 29 August 2015

நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.
http://www.panguvarthagaulagam.blogspot.in/
இன்றைய குறள் 556
மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதின்றேல் 
மன்னாவாம் மன்னர்க் கொளி.
 உரை:
நீதிநெறி தவறாக செங்கோன்மைதான் ஓர் அரசுக்கு புகழைத் தரும். இல்லையேல் அந்த அரசின் புகழ் நிலையற்றுச் சரிந்து போகும்.
Translation:
To rulers' rule stability is sceptre right; 
When this is not, quenched is the rulers' light.
Explanation:
Righteous government gives permanence to (the fame of) kings; without that their fame will have no endurance.



Friday 28 August 2015

28/08/2015... வெள்ளி...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
உயர்வுடன் துவங்கிய பங்குவர்த்தகம், வர்த்தகநேர இறுதியிலும் உயர்வுடனேயே முடிவடைந்துள்ளது.
நேற்றைய நமது நிப்டி 157 புள்ளிகள் உயர்ந்து 7948 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 369 புள்ளிகள் உயர்வுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 200 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 160 புள்ளிகள் உயர்வுடன் 8108 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
இந்திய பங்குச் சந்தையில் ஏற்பட்டிருக்கும் சரிவு தற் காலிகமானது. சர்வதேச சூழ்நிலைகள்தான் சரிவுக்கு காரணம். இந்த சரிவுகளில் இருந்து தற்காத்துக்கொள்ளும் இந்தியாவுக்கு வலிமை உள்ளது என்று ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் எஸ்.எஸ்.முந்த்ரா தெரிவித்தார்.
மேலும் அவர் கூறியதாவது.
இரண்டு வருடங்களுக்கு முன்பு இருந்த நிலையில் இருந்து நாம் மேம்பட்டிருக்கிறோம். நமது அந்நியச் செலாவணி கையிருப்பு உயர்ந்திருக்கிறது. நடப்புக் கணக்கு பற்றாக்குறை அளவு மேம்பட்டிருக்கிறது. முக்கிய பொருட்களின் விலை குறைந்திருப்பது ஆகியவை நமக்கு சாதகமான நிலைமை ஆகும். நடுத்தர காலம் முதல் நீண்ட கால நோக்கில் பார்க்கும் போது நாம் சரியான பாதையிலேயே பயணித்து வருகிறோம்.
அரசாங்கமும் ரிசர்வ் வங்கியும் சரியான நடவடிக்கையை எடுத்து வருகிறது. சர்வதேச சந்தையுடன் நெருங்கி இருப்பதால் இந்த சரிவில் இருந்து நாம் விலகி இருக்க முடியாது. சர்வதேச அளவில் ஏதாவது நெருக்கடிகள் ஏற்படும் போது நமக்கு பாதிப்பு ஏற்படும். அதனை நடுத்தர கால மற்றும் நீண்ட கால கொள்கைகளை உருவாக்கி தீர்க்க முடியும்.
ரூபாய் சரிவினை அல்லது உயர்வினை எப்போது தடுக்க வேண்டும் என்பதற்கு எந்தவிதமான இலக்கும் ரிசர்வ் வங்கி வைத்திருக்கவில்லை. ஆனால் அதிக ஏற்ற இறக்கங்கள் நிகழும் போது ரிசர்வ் வங்கி தலையிடும்.
வருடாந்திர வங்கியாளர்கள் மாநாட்டில் முந்த்ரா இவ்வாறு கூறினார்.
நிப்டி சப்போர்ட் 8980,7920
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8030,8130
28-Aug-2015Details
Dividends
Ashoka Buildcon Ltd
Bharat Petroleum Corporation Ltd
Chambal Fertilisers & Chemicals Ltd
JBF Industries Ltd
Board Meetings
Allahabad Bank
Procter & Gamble Hygiene and Health Car
AGM
Bosch Ltd
DLF Ltd
Eicher Motors Ltd
Hatsun Agro Product Ltd
Take Solutions Ltd
UltraTech Cement Ltd
Results
Procter & Gamble Hygiene and Health Car
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.
http://www.panguvarthagaulagam.blogspot.in/
இன்றைய குறள் 555
அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே 
செல்வத்தைத் தேய்க்கும் படை.
 உரை:
கொடுமை பொறுக்க முடியாமல் மக்கள் சிந்தும் கண்ணீர் ஆட்சியை அழிக்கும் படைக்கருவியாகும்.
Translation:
His people's tears of sorrow past endurance, are not they 
Sharp instruments to wear the monarch's wealth away?.
Explanation:
Will not the tears, shed by a people who cannot endure the oppression which they suffer (from their king), become a saw to waste away his wealth ?.



Thursday 27 August 2015

TODAY OUR PROFIT 35000...

OUR CALLS GIVE GOOD ROCKINGGGGGGGG
பங்குசந்தையில் வெற்றிபெற எங்களது வாட்ஸ் அப் நம்பர் 9842799622.
http://panguvarthagaulagam.blogspot.in/
இன்றைய வர்த்தக பரிந்துரை. .
BUY AXISBANK 501 TGT 520 SL 490 ( MADE HIGH 512)
BUY HDFC 1150 TGT 1199 SL 1119 ( MADE HIGH 1204)
BUY HINDUNILVR 859 TGT 875 SL 844 ( MADE HIGH 864 )
BUY NIFTY 7860 TGT 7999 SL 7840 ( MADE HIGH 7963)
BUY ASIANPAINT 857 TGT 870 SL 846 (MADE HIGH 864 )
TODAY OUR OPTION CALLS .......
BUY AXISBANK 500 CE 6 TGT 15 SL 1 (MADE HIGH 10 )
பங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக்கவும் .
9842746626,9842799622.



27/08/2015... வியாழன்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
சரிவுடன் துவங்கிய பங்குவர்த்தகம், வர்த்தகநேர இறுதியிலும் சரிவுடனேயே முடிவடைந்துள்ளது.
நேற்றைய நமது நிப்டி 88 புள்ளிகள் சரிந்து 7791 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 619 புள்ளிகள்  உயர்வுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 500 புள்ளிகள்  உயர்வுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 150 புள்ளிகள் உயர்வுடன் 7941 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
இன்று ஆகஷ்டு மாத கணக்கு முடிப்பு வாரம் என்பதால் வர்த்தகர்கள் குறைந்த எண்ணிக்கையில் வர்த்தகம் செய்யவும்.இன்று அதிகமான ஏற்ற இறக்கங்கள் சந்தைகளில் தென்படும்....
சீனா மத்திய வங்கி நேற்று வட்டி விகிதங்களை 0.25 சதவீதம் குறைத்தது. இதன் மூலம் வங்கியில் டெபாசிட் செய்வதற்கும் கடன் வாங்குவதற்குமான வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறையும். இந்த வட்டி குறைப்பு ஆகஸ்ட் 26-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
தவிர வங்கிகள் வைத்திருக்கும் ரொக்க கையிருப்பு விகிதத்தையும் (ஆர்.ஆர்.ஆர்) 0.50 சதவீதம் குறைத்திருக்கின்றன. சீனப் பங்குச் சந்தைகள் தொடர் சரிவினைத் தடுப்பதற்கு இந்த நடவடிக்கையை சீன மத்திய வங்கி எடுத்திருக்கிறது. இந்த மாற்றம் வரும் செப்டம்பர் 6-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
சீன பொருளாதார வளர்ச்சி மந்த நிலையில் இருக்கிறது, இந்த வட்டி குறைப்புகள் பொருளாதார வளர்ச்சியை உயர்த்த உதவும் என்று சீன மத்திய வங்கி தெரிவித்திருக்கிறது. கடந்த நவம்பர் மாதத்தில் இருந்து ஐந்து முறை வட்டி விகிதங்கள் குறைக்கப்பட்டிருக்கின்றன. கடந்த ஆகஸ்ட் 11-ம் தேதி யுவானின் மதிப்பினை 2 சதவீதம் வரை குறைத்தது.
இப்போது கடனுக்கான வட்டி விகிதம் 4.60 சதவீதமாகவும், டெபாசிட்டுக்கான வட்டி விகிதம் 1.75 சதவீதமாகவும் இருக்கின்றன.
இரு வருடங்களில் இல்லாத அளவுக்கு சரிந்த ரூபாய் மதிப்பு நேற்று 54 பைசா உயர்ந்தது. வர்த்தகத்தின் இடையே 77 பைசா வரை ரூபாயின் மதிப்பு உயர்ந்தது. கடந்த இரு வருடங்களில் ஒரே நாளில் அதிகபட்சம் உயர்வது இப்போதுதான். வர்த்தகத்தின் முடிவில் ஒரு டாலர் 66.10 ரூபாயில் முடிவடைந்தது.
பங்குச்சந்தை சரிவால் வெளி நாட்டு முதலீடுகள் இந்தியாவுக்கு வருவது, தேவைப்பட்டால் ரூபாய் மதிப்பு சரிவை தடுக்க அந்நிய செலாவணியை பயன்படுத்துவோம் என்று ரகுராம் ராஜன் கூறியது, சீனா வட்டி விகிதத்தை குறைத்தது ஆகிய காரணங்களால் ரூபாய் மதிப்பு உயர்ந்து முடிந்தது.
நிப்டி சப்போர்ட் 7830,7777,7735
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 7888,7930,7999
27-Aug-2015Details
Dividends
Container Corporation Of India Ltd
GAIL (India) Ltd
Rain Industries Ltd
SML ISUZU Ltd
Solar Industries India Ltd
AGM
Aurobindo Pharma Ltd
Century Plyboards (India) Ltd
Cipla Ltd
International Paper APPM Ltd
Jaypee Infratech Ltd
Nava Bharat Ventures Ltd
Rashtriya Chemicals & Fertilizers Ltd
Siti Cable Network Ltd
Thomas Cook (India) Ltd
பங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக்கவும் .
9842746626,9842799622.
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.
http://www.panguvarthagaulagam.blogspot.in/
இன்றைய குறள் 554
கூழுங் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச் 
சூழாது செய்யும் அரசு.
 உரை:
நாட்டுநிலை ஆராயாமல் கொடுங்கோல் புரியும் அரசு, நிதி ஆதாரத்தையும் மக்களின் மதிப்பையும் இழந்துவிடும்.
Translation:
Whose rod from right deflects, who counsel doth refuse, 
At once his wealth and people utterly shall lose.
Explanation:
The king, who, without reflecting (on its evil consequences), perverts justice, will lose at once both his wealth and his subjects.


Wednesday 26 August 2015

TODAY OUR PROFIT 6000...

 MARKET DOWN BUT OUR CALLS GIVE GOOD RETURN........
பங்குசந்தையில் வெற்றிபெற எங்களது வாட்ஸ் அப் நம்பர் 9842799622.
http://panguvarthagaulagam.blogspot.in/
இன்றைய வர்த்தக பரிந்துரை. .
BUY ZEEL 364 TGT 375 SL 354 (MADE HIGH 377.65)
BUY ONGC 230 TGT 239 SL 223 (MADE HIGH 236.60 )
BUY BHARTIAIRTEL 348 TGT 360 SL 340 (SL HIT)
BUY WIPRO 548 TGT 560 SL 539 (MADE HIGH 556.60)

TODAY OUR OPTION CALLS .......
BUY WIPRO 560 CE 2.90 TGT 8 SL 1 (MADE HIGH 6.05 )
பங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக்கவும் .
9842746626,9842799622.







26/08/2015... புதன்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
ஏற்ற, இறக்கத்துடன் துவங்கிய பங்குவர்த்தகம், வர்த்தகநேர இறுதியில் உயர்வுடன் முடிவடைந்தது.
நேற்றைய நமது நிப்டி 71 புள்ளிகள் உயர்ந்து 7880 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 204 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 100 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 10 புள்ளிகள் உயர்வுடன் 7890 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
மும்பை பங்குச்சந்தை வர்த்தக துவக்க நேரத்தில் 350 புள்ளிகளுடன் உயர்ந்து  சரிவிலிருந்து சற்று மீளும் நிலையில் காணப்பட்டது.
சீன சந்தையில் ஏற்பட்ட வீழ்ச்சி மற்றும் சர்வதேச தேக்க நிலையின் பாதிப்பு மும்பை பங்குச் சந்தையில் எதிரொலித்தது.
மும்பை பங்குச்சந்தை  (திங்கள்கிழமை) மட்டும் 1624 புள்ளிகள் சரிந்தது. இதனால் ஒரே நாளில் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் மதிப்பு அடிப்படையில் சரிவைக் கணக்கிட்டால் ரூ.7 லட்சம் கோடி அளவுக்கு முதலீட்டாளர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டது.
இந்த நிலையில்  (செவ்வாய்க்கிழமை) பங்குச்சந்தை துவக்கத்தில் 350 புள்ளிகள் உயர்வுடன் துவங்கியது. இதனால் சென்செக்ஸ், மீண்டும் 26 ஆயிரம் புள்ளிகள் என்ற அளவை எட்டிய நிலையில், முதலீட்டாளர்கள் சற்று நிம்மதி அடைந்தனர். ஆனால் மீண்டும் சில புள்ளிகள் சரிய ஆரம்பித்தது.
தேசிய பங்குச்சந்தை நிஃப்டி குறியீட்டு எண் 1.11 சதவீதத்தம் உயர்ந்தது. பின்னர் மீண்டும் சில மணி நேரத்தில் 130 புள்ளிகள் மளமளவென சரிந்தன.  நிஃப்டி 6 சதவீதம் சரிவை கண்டது. தொடர்ந்து ஏற்ற இறக்கங்களுடன் வர்த்தகம் நடந்து வருகிறது.
இந்திய ரூபாயின் மதிப்பும் 26 காசுகள் உயர்ந்துள்ளது.
ஆசிய பங்குச்சந்தையில் எழுச்சி
சீன பங்குச் சந்தையில் 2007-ம் ஆண்டுக்குப் பிறகு கடுமையான சரிவு நிலவியது. உலகின் இரண்டாவது பெரிய பொருளாதார நாடாகக் கருதப்படும் சீன பங்குச் சந்தையில் இத்தகைய வீழ்ச்சி சர்வதேச முதலீட்டாளர்கள் மத்தியில் பெரும் அதிர்வலையை கிளப்பியது.
சீனாவின் ஷாங்காய் சந்தையில் ஏற்பட்டசரிவின் தாக்கம் ஆசிய பங்குசந்தையை பாதித்த நிலையில், இன்றைய வர்த்தக தொடக்கத்தில் ஆசியப் பங்குச்சந்தை மீளத் தொடங்கின.
இருப்பினும் ஷாங்காய் பங்குச்சந்தை அதே கதியில் நீடிக்கிறது.
நிப்டி சப்போர்ட் 7820,7720
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 7920,7980
26-Aug-2015Details
Dividends
Jubilant Foodworks Ltd
Maruti Suzuki India Ltd
Board Meetings
IL&FS Transportation Networks Ltd
AGM
Future Consumer Enterprise Ltd
Future Lifestyle Fashions Ltd
Future Retail Ltd
IL&FS Transportation Networks Ltd
KSK Energy Ventures Ltd
பங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக்கவும் .
9842746626,9842799622.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.
http://www.panguvarthagaulagam.blogspot.in/
இன்றைய குறள் 553
நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன் 
நாடொறும் நாடு கெடும்.
 உரை:
ஆட்சியினால் விளையும் நன்மை தீமைகளை நாள் தோறும் ஆராய்ந்து அவற்றிக்குத் தக்கவாறு நடந்து கொள்ளாத அரசு அமைந்த நாடு சீர்குலைந்து போய்விடும்.
Translation:
Who makes no daily search for wrongs, nor justly rules, that king 
Doth day by day his realm to ruin bring.
Explanation:
The country of the king who does not daily examine into the wrongs done and distribute justice, will daily fall to ruin.


Tuesday 25 August 2015

இரண்டு நாள் இடைவெளிக்கு பிறகு லாபம்....
TODAY OUR PROFIT 10000

OUR CALLS ROCKINGGGG........
பங்குசந்தையில் வெற்றிபெற எங்களது வாட்ஸ் அப் நம்பர் 9842799622.
http://panguvarthagaulagam.blogspot.in/
இன்றைய வர்த்தக பரிந்துரை. .
BUY AXISBANK  489 TGT 515 SL 475 (MADE HIGH 506)
BUY TATAMOTOR 312 TGT 320 SL 305 (MADE HIGH 331 )
BUY HINDUNILVR 874 TGT 890 SL 859 (SL HIT)
BUY YESBANK 652 TGT 680 SL 637 (MADE HIGH 684)
BUY NIFTY 7670 TGT 7950 SL 7640 (MADE HIGH 7924)
TODAY OUR OPTION CALSS .......
BUY YESBANK 640 CE 27 TGT 50 SL 15 (MADE HIGH 50 )
பங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக்கவும் .
9842746626,9842799622.




25/08/2015... செவ்வாய்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
சரிவுடன் துவங்கிய பங்குவர்த்தகம், வர்த்தகநேர இறுதியிலும், சரிவுடனேயே முடிவடைந்துள்ளது.
நேற்றைய நமது நிப்டி 490 புள்ளிகள் சரிந்து 7809 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 588 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 400 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 200 புள்ளிகள் உயர்வுடன் 8009 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
இந்திய பங்கு சந்தைகள் ஏழாண்டுகளில் இல்லாத அளவுக்கு கடும் சரிவை சந்தித்திருக்கிறது. இதன் காரணமாக இன்றைய வர்த்தகத்தில் சுமார் ரூ.7 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். 
பங்குசந்தையில், வாரத்தின் முதல்நாளே முதலீட்டாளர்களுக்கு பேரிடியாக அமைந்துள்ளது. சீனாவில் ஏற்பட்டுள்ள பொருளாதாரம் மந்தம் உலகளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி இந்திய ரூபாயின் மதிப்பு இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுமையாக சரிந்துள்ளது. 
இன்றைய வர்த்தகத்தில் ரூபாயின் மதிப்பு ரூ.66.40 காசுகளில் வர்த்தகமாகி கொண்டிருக்கிறது. இதன் தாக்கம் பங்குசந்தைகளில் எதிரொலித்தது. முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை விற்க தொடங்கியுள்ளனர். இதனால் காலையில் வர்த்தகம் துவங்கும் போதே சென்செக்ஸ் 1000 புள்ளிகள் சரிவுடன் துவங்கி, மதியத்திற்கு மேல் 1700 புள்ளிகள் வரை சரிவை சந்தித்தது.
வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குசந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 1624.51 புள்ளிகள் சரிந்து 25,741.56 புள்ளிகளிலும், தேசிய பங்குசந்தையின் நிப்டி 490.95 புள்ளிகள் சரிந்து 7,809 புள்ளிகளிலும் முடிவடைந்தன. இன்றைய வர்த்தகத்தில் 2477 நிறுவன பங்குகள் சரிவுடனும், 318 நிறுவன பங்குகள் உயர்வுடனும் முடிந்தன.
ஏன் இவ்வளவு சரிவு...?
பங்குசந்தைகள் இந்தளவுக்கு சரிய சில விஷயங்கள் காரணமாக சொல்லப்படுகின்றன.
1. உலகின் பெரிய நாடுகளில் சீனாவும் ஒன்று. ஆசிய நாடுகளில், பொருளாதார வளர்ச்சியில் நம்பர் 1 இடத்தில் இருக்கும் சீனாவில், மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பொருளாதார மந்தநிலை நிலவுகிறது. இதன் தாக்கம் உலக நாடுகள் அனைத்திலும் எதிரொலிக்கிறது. 
2. இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு (ரூ.66.48-ஆக) கடுமையாக சரிந்துள்ளது.
3. நடப்பாண்டில் பருவமழையின் அளவு குறைவாக இருப்பதால், உற்பத்தி பாதிக்கப்பட்டு, இந்தியாவின் வளர்ச்சி குறையும் என பிரபல பொருளாதார ஆய்வு நிறுவனமான மூடி தெரிவித்துள்ளது. 
4. நாட்டின் ஏற்றுமதியும் எதிர்பார்த்த அளவுக்கு இல்லை. ஜூலை மாதத்தில் ஏற்றுமதி 10.3 சதவீதம் மட்டுமே உள்ளது. மதிப்பீட்டில் 23.13 பில்லியன் டாலராக இருக்கிறது. மேலும் நாட்டின் வர்த்தக பற்றாக்குறையும் 12.81 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
5. கச்சா எண்‌ணெய் உற்பத்தில் ஆறரை ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுமையாக சரிந்துள்ளது. இன்று ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 40 டாலராக இருக்கிறது. தொடர்ந்து கச்சா எண்ணெய் சரிவதால், எண்ணெய் மற்றும் எரிவாயு தொடர்பான பங்குகள் விலை சரிவிலேயே இருக்கின்றன.
இதுபோன்ற காரணங்களால் முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை விற்க தொடங்கியதால் வர்த்தகம் சரிந்துள்ளதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். 
7 லட்சம் கோடி இழப்பு: பங்குசந்தையில் இன்று ஒரேநாளில் ஏற்பட்ட சரிவால் சுமார் ரூ.7 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். மொத்த முதலீட்டாளர்களின் பங்குக‌ளின் மதிப்பீட்டின் அடிப்படையில் இது கணக்கிடப்பட்டுள்ளது. கடந்த 2009-ம் ஆண்டுக்கு பிறகு இந்திய பங்குசந்‌தை சந்தித்திருக்கும் மிகப்பெரிய சரிவு இது. 
ரகுராம் ராஜன் கருத்து: இதுப்பற்றி கருத்து தெரிவித்த ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன்: உலகளவில் இத்தகைய சூழல் நிலவுகிறது. மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் பாதிப்பு குறைவு தான். நம் நாட்டின் பொருளாதாரம் சிறப்பாக உள்ளது. அந்நிய செலாவணி கையிருப்பு 380 பில்லியன் டாலராக உள்ளது, தேவைப்பட்டால் இது பயன்படுத்தப்படும். பங்குசந்தை மற்றும் ரூபாயின் மதிப்பு சரிவை தடுக்க ரிசர்வ் வங்கி நடவடிக்கை மேற்கொள்ளும். பணவீக்கம் சரிவு போன்ற விஷயங்களால் வட்டி விகிதங்கள் குறைக்கப்படலாம் என்று கூறியுள்ளார்.
அருண் ஜெட்லி கருத்து: உலகில் எங்காவது ஒரு சில நாடுகளில் ஏற்படும் பிரச்னை மற்ற நாடுகளையும் பாதிக்கிறது. இந்தியா, இதுபோன்ற சவால்களை நிறைய எதிர்கொண்டு வருகிறது. இந்த சரிவு தற்காலிகமானது தான். வருங்காலங்களில் இது மாறும். குறிப்பாக பருவமழையால் நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக அமையும் என்று நம்புகிறேன். மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் பங்குசந்தைகளை உற்று நோக்கி கவனித்து வருகிறது என்று கூறியுள்ளார்..
நிப்டி சப்போர்ட் 8000,7900
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8060,8170
25-Aug-2015Details
Dividends
Kajaria Ceramics Ltd
MphasiS Ltd
Board Meetings
PMC Fincorp Ltd
AGM
Ashiana Housing Ltd
Engineers India Ltd
Greenply Industries Ltd
பங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக்கவும் .
9842746626,9842799622.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.
http://www.panguvarthagaulagam.blogspot.in/
இன்றைய குறள் 552
வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும் 
கோலொடு நின்றான் இரவு.
 உரை:
ஆட்சிக்கோல் ஏந்தியிருப்பவர்கள் தமது குடிமக்களிடம் அதிகாரத்தைக் காட்டிப் பொருளைப் பறிப்பது, வேல் ஏந்திய கொள்ளைக்காரனின் மிரட்டலைப் போன்றது.
Translation:
As 'Give' the robber cries with lance uplift, 
So kings with sceptred hand implore a gift.
Explanation:
The request (for money) of him who holds the sceptre is like the word of a highway robber who stands with a weapon in hand and says "give up your wealth".


Monday 24 August 2015

24/08/2015... திங்கள்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்..
சரிவுடன் துவங்கிய பங்குவர்த்தகம், வர்த்தகநேர இறுதியிலும், சரிவுடனேயே முடிவடைந்துள்ளது.
நேற்றைய நமது நிப்டி 72 புள்ளிகள் சரிந்து 8299 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 530 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 950 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 100 புள்ளிகள் சரிவுடன் 8199 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
நிப்டி சப்போர்ட் 8240,8188
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8282,8333,8377
தனியார் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் பேமெண்ட் வங்கிகள் தொடங்குவதற்கு ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது. 11 நிறுவனங்களுக்கு இந்த அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஏர்டெல், வோடபோன், இந்திய தபால் துறை (இந்தியா போஸ்ட்), டெக் மஹிந்திரா, ஆதித்யா பிர்லா நூவோ, பினோ பேடேக், என்.எஸ்.டி.எல். சோழமண்டலம் டிஸ்டிரிபியூஷன் சர்வீசஸ் ஆகிய நிறுவனங்களுக்கும் இரண்டு தனிநபர்களுக்கும் இந்த அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
சன்பார்பா தலைவர் திலிப் சாங்வி மற்றும் பேடிஎம் நிறுவனர் விஜய் சேகர் சர்மா ஆகியோருக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பேமெண்ட் வங்கி தொடங்க 41 விண்ணப்பங்கள் வந்திருந்தன. கடந்த பிப்ரவரி இறுதியில் விண்ணப்பிப்பதற்கான இறுதி கெடு முடிந்தது. அதன் பிறகு விண்ணப்பங்களை பரிசீலனை செய்ய ரிசர்வ் ஆறு மாத காலம் எடுத்துக்கொண்டது.
இந்த ஒப்புதல் என்பது கொள்கை அளவிலான ஒப்புதல் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 18 மாதங்களுக்கு இந்த ஒப்புதல் வழங்கப்பட்டிருக்கிறது. அதன் பிறகு இதற்கான முறையான உரிமம் வழங்கப்படும். இந்த அனுமதி கொடுக்கப்பட்ட அனுபவத்தை வைத்து வருங்காலத்தில் தொடர்ந்து அனுமதி கொடுக்க முடிவு செய்திருக்கிறது. அதற்கு ஏற்ப விதிமுறைகளில் மாற்றம் கொண்டு வரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது குறிப்பிட்ட கால அளவை நிர்ணயம் செய்யாமல் எப்போது வேண்டுமானாலும் விண்ணப்பிப்பதற்கு ஏதுவாக விதிமுறைகள் மாற்றி அமைக்கப்படும். ஒரு முறை தேர்வு செய்யப்படாவிட்டாலும் அடுத்த முறை அந்த நிறுவனங்கள் தேர்வு செய்யப்படும் என்று ரிசர்வ் வங்கி நம்புகிறது.
பேமெண்ட் வங்கிகள், நடப்பு மற்றும் சேமிப்பு கணக்கு மூலம் ஒரு லட்ச ரூபாய் வரை டெபாசிட்கள் வசூலிக்கலாம். டெபிட் கார்ட் வழங்கலாம். இண்டர்நெட் பேங்கிங் வசதி அளிக்கலாம். ஆனால் கிரெடிட் கார்ட் வழங்கவோ அல்லது கடன் வழங்கவோ முடியாது. அதேபோல வெளிநாடு வாழ் இந்தியர்கள் (என்ஆர்ஐ) இதில் கணக்கு தொடங்க முடியாது.
ரிசர்வ் வங்கியின் இயக்குநர் குழு உறுப்பினரான நசிகேத் மோர் தலைமையிலான குழு விண்ணப்பங்களை பரிசீலனை செய்தது.
24-Aug-2015Details
Dividends
Kaveri Seed Company Ltd
AGM
City Union Bank Ltd
NCC Ltd
EGM
Amtek Auto Ltd
Granules India Ltd
பங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக்கவும் .
9842746626,9842799622.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.
http://www.panguvarthagaulagam.blogspot.in/
இன்றைய குறள் 551
கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டு
அல்லவை செய்தொழுகும் வேந்து.
 உரை:
அறவழி மீறிக் குடிமக்களைத் துன்புறுத்தும் அரசு, கொலையைத் தொழிலாகக் கொண்டவரைவிடக் கொடியதாகும்.
Translation:
Than one who plies the murderer's trade, more cruel is the king
Who all injustice works, his subjects harassing.
Explanation:
The king who gives himself up to oppression and acts unjustly (towards his subjects) is more cruel than the man who leads the life of a murderer.



Sunday 23 August 2015

இன்று 550 வது நாள்.............
தொடர்ச்சியாக 550 வது நாளாக திருக்குறள் பதிவிட்டு வருகிறோம்.தொடர்ந்து வாசித்து வரும் நண்பர்களுக்கு எமது நன்றிகள்.
தொடர்வோம்ம்ம்ம்ம்ம்ம்...........

நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.
http://www.panguvarthagaulagam.blogspot.in/
இன்றைய குறள் 550
கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ் 
களைகட் டதனொடு நேர்.
 உரை:
கொலை முதலிய கொடுமைகள் புரிவோரை, ஓர் அரசு தண்டனைக்குள்ளாக்குவது பயிரின் செழிப்புக்காகக் களை எடுப்பது போன்றதாகும்.
Translation:
By punishment of death the cruel to restrain, 
Is as when farmer frees from weeds the tender grain.
Explanation:
For a king to punish criminals with death, is like pulling up the weeds in the green corn.


Saturday 22 August 2015

நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.
http://www.panguvarthagaulagam.blogspot.in/
இன்றைய குறள் 549
குடிபுறங் காத்தோம்பிக் குற்றம் கடிதல் 
வடுவன்று வேந்தன் தொழில்.
 உரை:
குடிமக்களைப் பாதுகாத்துத் துணை நிற்பதும், குற்றம் செய்தவர்கள் யாராயினும் தனக்கு இழுக்கு வரும் என்று கருதாமல் தண்டிப்பதும் அரசின் கடமைTranslation:
Abroad to guard, at home to punish, brings 
No just reproach; 'tis work assigned to kings.
Explanation:
In guarding his subjects (against injury from others), and in preserving them himself; to punish crime is not a fault in a king, but a duty.யாகும்.



Friday 21 August 2015

இன்றைய கம்மாடிடி வர்த்தக பரிந்துரை...

BUY LEAD 111.50 TGT 113 SL 110.30 ( MADE HIGH 113 )

5000 X 1.50 = 7500 PROFIT.. SINGLE LOT

மாலை 4.19 மணிக்கு பரிந்துரைத்தோம் 9.44 மணிக்கு இலக்கை அடைந்தது.

பங்குசந்தையில் வெற்றிபெற எங்களது வாட்ஸ் அப் நம்பர் 9842799622.
http://panguvarthagaulagam.blogspot.in/


MARKET DOWN BUT OUR CALLS ROCKINGGGG........
இன்று மார்க்கெட் இறங்கிய நிலையிலும் ( 72 புள்ளிகள் ) நாங்கள் அளித்த பங்குவர்த்தக பரிந்துரைகள் நல்ல லாபத்தை ஈட்டியுள்ளன.
நம்மிடம் அக்கவுண்ட் வைத்திருப்பவர்களுக்கு இலவசமாகவும் பரிந்துரைகள் வழங்கப்பட்டு வருகிறது.பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
எங்களது பரிந்துரைகளை வாட்ஷ் அப்பில் வழங்கியிருக்கிறோம் செக் செய்து கொள்ளுங்கள்....வெற்றியாளர்களுடன் இணைந்து கொள்ளுங்கள்....
உள்ளது உள்ளபடி .....
பங்குசந்தையில் வெற்றிபெற எங்களது வாட்ஸ் அப் நம்பர் 9842799622.
http://panguvarthagaulagam.blogspot.in/
இன்றைய வர்த்தக பரிந்துரை. .
BUY INDUSINDBK  919 TGT 940 SL 910 (SL HIT)
BUY AXISBANK 519 TGT 540 SL 510 (MADE HIGH 528.90 )
BUY AMBUJACEM 222 TGT 229 SL 219 (MADE HIGH 230.20)
BUY HINDUNILVR 862 TGT 880 SL 855 (MADE HIGH 888)
BUY NIFTY 8245 TGT 8320 SL 8211 (MADE HIGH 8324)
TODAY OUR PROFIT .......
BUY AXISBANK 540 CE 4 TGT 10 SL 2 (MADE HIGH 6 )
பங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக்கவும் .
9842746626,9842799622.


வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://panguvarthagaulagam.blogspot.in/
சென்னையில் மாபெரும் பங்குசந்தை பற்றிய பயிற்சிவகுப்பு.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
எங்களது பங்குசந்தை & பொருள்சந்தை பயிற்சிவகுப்பு வரும் ஞாயிறு 22/08//2015 சென்னையில் நடைபெறும்..
முன்பதிவு செய்பவர்கள் தொடர்பு கொள்ளவும்.
9842746626,9842799622.
பங்கு சந்தையில் புதியதாக நுழைபவர்களுக்கும்
தொடர்ந்து நட்டம் அடைந்தவர்களுக்கும் பயிற்சி அளித்து
அவர்களை வெற்றிபாதைக்கு அழைத்துசெல்கிறோம்.
பங்குசந்தை மற்றும் கம்மாடிடி சந்தையில் வெற்றிபெற
கலந்து கொண்டு பயன்பெறுங்கள்..வளம் பெறுங்கள்..
முன்பதிவுக்கு 9842746626,9842799622.7845046626
பங்குசந்தை & பொருள்சந்தை பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.


21/08/2015... வெள்ளி...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
சரிவுடன் துவங்கிய பங்குவர்த்தகம், வர்த்தகநேர இறுதியிலும் சரிவுடனேயே முடிவடைந்தது.
நேற்றைய நமது நிப்டி 122 புள்ளிகள் சரிந்து 8372 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 358 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 400 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 50 புள்ளிகள் சரிவுடன் 8322 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது.
தனியார் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் பேமெண்ட் வங்கிகள் தொடங்குவதற்கு ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது. 11 நிறுவனங்களுக்கு இந்த அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஏர்டெல், வோடபோன், இந்திய தபால் துறை (இந்தியா போஸ்ட்), டெக் மஹிந்திரா, ஆதித்யா பிர்லா நூவோ, பினோ பேடேக், என்.எஸ்.டி.எல். சோழமண்டலம் டிஸ்டிரிபியூஷன் சர்வீசஸ் ஆகிய நிறுவனங்களுக்கும் இரண்டு தனிநபர்களுக்கும் இந்த அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
சன்பார்பா தலைவர் திலிப் சாங்வி மற்றும் பேடிஎம் நிறுவனர் விஜய் சேகர் சர்மா ஆகியோருக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பேமெண்ட் வங்கி தொடங்க 41 விண்ணப்பங்கள் வந்திருந்தன. கடந்த பிப்ரவரி இறுதியில் விண்ணப்பிப்பதற்கான இறுதி கெடு முடிந்தது. அதன் பிறகு விண்ணப்பங்களை பரிசீலனை செய்ய ரிசர்வ் ஆறு மாத காலம் எடுத்துக்கொண்டது.
இந்த ஒப்புதல் என்பது கொள்கை அளவிலான ஒப்புதல் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 18 மாதங்களுக்கு இந்த ஒப்புதல் வழங்கப்பட்டிருக்கிறது. அதன் பிறகு இதற்கான முறையான உரிமம் வழங்கப்படும். இந்த அனுமதி கொடுக்கப்பட்ட அனுபவத்தை வைத்து வருங்காலத்தில் தொடர்ந்து அனுமதி கொடுக்க முடிவு செய்திருக்கிறது. அதற்கு ஏற்ப விதிமுறைகளில் மாற்றம் கொண்டு வரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது குறிப்பிட்ட கால அளவை நிர்ணயம் செய்யாமல் எப்போது வேண்டுமானாலும் விண்ணப்பிப்பதற்கு ஏதுவாக விதிமுறைகள் மாற்றி அமைக்கப்படும். ஒரு முறை தேர்வு செய்யப்படாவிட்டாலும் அடுத்த முறை அந்த நிறுவனங்கள் தேர்வு செய்யப்படும் என்று ரிசர்வ் வங்கி நம்புகிறது.
பேமெண்ட் வங்கிகள், நடப்பு மற்றும் சேமிப்பு கணக்கு மூலம் ஒரு லட்ச ரூபாய் வரை டெபாசிட்கள் வசூலிக்கலாம். டெபிட் கார்ட் வழங்கலாம். இண்டர்நெட் பேங்கிங் வசதி அளிக்கலாம். ஆனால் கிரெடிட் கார்ட் வழங்கவோ அல்லது கடன் வழங்கவோ முடியாது. அதேபோல வெளிநாடு வாழ் இந்தியர்கள் (என்ஆர்ஐ) இதில் கணக்கு தொடங்க முடியாது.
ரிசர்வ் வங்கியின் இயக்குநர் குழு உறுப்பினரான நசிகேத் மோர் தலைமையிலான குழு விண்ணப்பங்களை பரிசீலனை செய்தது.
நிப்டி சப்போர்ட் 8320,8280
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8410,8460
21-Aug-2015Details
Dividends
Aurobindo Pharma Ltd
AGM
Bharti Airtel Ltd
Eveready Industries India Ltd
Sundram Fasteners Ltd
Tata Sponge Iron Ltd
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.
http://www.panguvarthagaulagam.blogspot.in/
இன்றைய குறள் 548
எண்பதத்தான் ஓரா முறைசெய்யா மன்னவன் 
தண்பதத்தான் தானே கெடும்.
 உரை:
ஆடம்பரமாகவும், ஆராய்ந்து நீதி வழங்காமலும் நடைபெறுகிற அரசு தாழ்ந்த நிலையடைந்து தானாகவே கெட்டொழிந்து விடும்.
Translation:
Hard of access, nought searching out, with partial hand 
The king who rules, shall sink and perish from the land.
Explanation:
The king who gives not facile audience (to those who approach him), and who does not examine and pass judgment (on their complaints), will perish in disgrace.


Thursday 20 August 2015

TODAY NO LOSS  NO GAIN 

ITC,HINDUNILVR HITS OUR TARGET

AXISBANK,ZEEL SL HIT 

HINDUNILVR 880 CE 14 TGT 25 SL 5 (MADE HIGH 28.40)
20/08/2015... வியாழன்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
சரிவுடன் துவங்கிய பங்குவர்த்தகம், வர்த்தகநேர இறுதியில், உயர்வுடன் முடிவடைந்துள்ளது.
நேற்றைய நமது நிப்டி 28 புள்ளிகள் உயர்ந்து 8495 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 160 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 400 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 30 புள்ளிகள் சரிவுடன் 8465 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
பங்குச் சந்தையில் காபி நிறுவனப் பங்குகள் நேற்று ஏற்றம் பெற்றன. அதிகபட்சமாக 7 சதவீதம் வரை உயர்ந்தன. காபி பயிரிடும் துறையில் அந்நிய நேரடி முதலீடுகளை அனுமதிப்பது குறித்து அரசு பரிசீலிப்பதாக வெளியான தகவலையடுத்து பங்கு விலை கள் உயர்ந்தன.
டாடா காபி பங்கு விலை 6.80 சதவீதமும், சிசிஎல் புராடெக்ட்ஸ் விலை 3.52 சதவீதமும், டாடா குளோபல் பிவரேஜஸ் விலை 2.40 சதவீதமும் உயர்ந்தன.
காபி பயிரிடும் துறையில் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிப்பது தொடர் பான பரிந்துரைகள் மத்திய வர்த்தக அமைச்சகத்தின் பரிசீல னையில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிப்டி சப்போர்ட் 8480,8440,8380
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8520,8540,8580
20-Aug-2015Details
Dividends
Bosch Ltd
Finolex Industries Ltd
Jubilant Life Sciences Ltd
MOIL Ltd
Nava Bharat Ventures Ltd
Sintex Industries Ltd
Board Meetings
HCL Infosystems Ltd
Tree House Education & Accessories Ltd
AGM
BASF India Ltd
T.V. Today Network Ltd
Results
HCL Infosystems Ltd
Tree House Education & Accessories Ltd
பங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக்கவும் .
9842746626,9842799622.
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.
http://www.panguvarthagaulagam.blogspot.in/
இன்றைய குறள் 547
முறைகாக்கும் முட்டாச் செயின்.
 உரை:
நீதி வழுவாமல் ஓர் அரசு நடைபெற்றால் அந்த அரசை அந்த நீதியே காப்பாற்றும்.
Translation:
The king all the whole realm of earth protects; 
And justice guards the king who right respects.
Explanation:
The king defends the whole world; and justice, when administered without defect, defends the king.


Wednesday 19 August 2015

ஒரு ஆப்பிள் பழத்திற்க்குள் எத்தனை விதைகள் இருக்கிறது என்பதை நாம் சுலபமாய் சொல்லிவிடமுடியும்.ஆனால் ஒவ்வொரு விதைக்குள்ளும் எத்தனை ஆப்பிள் இருக்கிறது என்பதை எவராலும் கணக்கிட்டு கூறிவிட முடியாது.கண்ணுக்கு தெரியாத எதிர்காலத்தை பற்றி நினைத்து கலங்கிக்கொண்டிருக்காமல் நிகழ்காலத்தில் மகிழ்ச்சியாய் வாழ பழகிக்கொள்ளுங்கள்..........


வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://panguvarthagaulagam.blogspot.in/
சென்னையில் மாபெரும் பங்குசந்தை பற்றிய பயிற்சிவகுப்பு.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
எங்களது பங்குசந்தை & பொருள்சந்தை பயிற்சிவகுப்பு வரும் ஞாயிறு 22/08//2015 சென்னையில் நடைபெறும்..
முன்பதிவு செய்பவர்கள் தொடர்பு கொள்ளவும்.
9842746626,9842799622.
பங்கு சந்தையில் புதியதாக நுழைபவர்களுக்கும்
தொடர்ந்து நட்டம் அடைந்தவர்களுக்கும் பயிற்சி அளித்து
அவர்களை வெற்றிபாதைக்கு அழைத்துசெல்கிறோம்.
பங்குசந்தை மற்றும் கம்மாடிடி சந்தையில் வெற்றிபெற
கலந்து கொண்டு பயன்பெறுங்கள்..வளம் பெறுங்கள்..
முன்பதிவுக்கு 9842746626,9842799622.7845046626
பங்குசந்தை & பொருள்சந்தை பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.




19/08/2015... புதன்...... நிப்டி நிலைகள்....
http://panguvarthagaulagam.blogspot.in/
பங்குசந்தை & பொருள் சந்தை தகவல்களுக்கு அழைக்கவும் 9842746626,9842799622.
வாட்ஷ் அப் நம்பர் 9842799622 ஏட் செய்யவும்.
 உயர்வுடன் துவங்கிய பங்குவர்த்தகம், வர்த்தகநேர இறுதியில் சரிவுடன் முடிவடைந்துள்ளது
நேற்றைய நமது நிப்டி 10 புள்ளிகள் சரிந்து 8466 என்னும் புள்ளியில் நிலைகொண்டது. அமெரிக்க சந்தைகள் 33 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது. ஆசிய சந்தைகள் 120 புள்ளிகள் சரிவுடன் வர்த்தகமாகிவருகிறது. இன்று நமது சந்தை 10 புள்ளிகள் உயர்வுடன் 8476 என்னும் புள்ளியில் ஓப்பன் ஆக வாய்ப்புள்ளது..
கடந்த வாரம் பொதுத்துறை வங்கிகளை சீரமைக்க மத்திய அரசு சில திட்டங்களை அறிவித்தது. இந்திர தனுஷ் என்ற பெயரிலான இத்திட்டத்தின் மூலம் வங்கிகளின் செயல்பாடுகளை மேம்படுத்த திட்டமிட்டுள்ளது. வங்கிகளுக்கு நடப்பு நிதிஆண்டில் மத்திய அரசு கூடுதல் நிதி உதவி செய்வதும் இத்திட்டத்தில் அடங்கும்.
பாங்க் ஆப் பரோடாவின் பங்கு விலை 15.15 சதவீதம் உயர்ந்தது. கனரா வங்கி பங்கு 13.2 சதவீதம் அதிகரித்தது. பாங்க் ஆப் இந்தியாவின் பங்கு விலை 8.72 சதவீதம் உயர்ந்தது. யூனியன் பாங்க் ஆப் இந்தியா பங்கு விலை 5.29 சதவீதமும், பஞ்சாப் நேஷ னல் வங்கி பங்கு விலை 4.09 சதவீ தமும், பாரத ஸ்டேட் வங்கி பங்கு விலை 3.95 சதவீதமும் உயர்ந்தன.
அலாகாபாத் வங்கி பங்கு விலை 5.66 சதவீதமும், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி பங்கு விலை 4.13 சதவீதமும், பாங்க் ஆப் மகாராஷ்டிராவின் பங்கு விலை 3.95 சதவீதமும் உயர்ந்தன.
4 ஆண்டுகளில் பொதுத்துறை வங்கிகளில் ரூ.70 ஆயிரம் கோடியை மத்திய அரசு முதலீடு செய்ய உள்ளது.
இந்த ஆண்டு ரூ.25 ஆயிரம் கோடி ஒதுக்க உள்ளது.இதில் ரூ.20 ஆயிரம் கோடி ஒரு மாத காலத்துக்குள் வழங்கப்பட உள்ளது. எஞ்சிய ரூ.|5 ஆயிரம் கோடி நான்காம் காலாண்டில் அளிக்கப்படும்
நிப்டி சப்போர்ட் 8510,8560
நிப்டி ரெசிஷ்டென்ஷ் 8480,8530
19-Aug-2015Details
Dividends
Century Plyboards (India) Ltd
Rashtriya Chemicals & Fertilizers Ltd
AGM
J B Chemicals & Pharmaceuticals Ltd
KPIT Technologies Ltd
LIC Housing Finance Ltd
பங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக்கவும் .
9842746626,9842799622.
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.
நண்பர்களுக்கு இனிய காலை வணக்கங்கள்.
http://www.panguvarthagaulagam.blogspot.in/
இன்றைய குறள் 546
வேலன்று வென்றி தருவது மன்னவன் 
கோலதூஉங் கோடா தெனின்.
 உரை:
ஓர் அரசுக்கு வெற்றியைத் தருவது பகைவரை வீழ்த்தும் வேலல்ல; குடிமக்களை வாழவைக்கும் வளையாத செங்கோல்தான்.
Translation:
Not lance gives kings the victory, 
But sceptre swayed with equity.
Explanation:
It is not the javelin that gives victory, but the king's sceptre, if it do no injustice.


Tuesday 18 August 2015

TODAY OUR PROFIT 6000
OUR CALLS ROCKINGGGG........
பங்குசந்தையில் வெற்றிபெற எங்களது வாட்ஸ் அப் நம்பர் 9842799622.
http://panguvarthagaulagam.blogspot.in/

பங்குசந்தை மற்றும் கம்மாடிடியில் வெற்றி பெற அழைக்கவும் .
9842746626,9842799622.


வாட்ஸ் அப் நம்பர் 9842799622
http://panguvarthagaulagam.blogspot.in/
சென்னையில் மாபெரும் பங்குசந்தை பற்றிய பயிற்சிவகுப்பு.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
எங்களது பங்குசந்தை & பொருள்சந்தை பயிற்சிவகுப்பு வரும் ஞாயிறு 22/08//2015 சென்னையில் நடைபெறும்..
முன்பதிவு செய்பவர்கள் தொடர்பு கொள்ளவும்.
9842746626,9842799622.
பங்கு சந்தையில் புதியதாக நுழைபவர்களுக்கும்
தொடர்ந்து நட்டம் அடைந்தவர்களுக்கும் பயிற்சி அளித்து
அவர்களை வெற்றிபாதைக்கு அழைத்துசெல்கிறோம்.
பங்குசந்தை மற்றும் கம்மாடிடி சந்தையில் வெற்றிபெற
கலந்து கொண்டு பயன்பெறுங்கள்..வளம் பெறுங்கள்..
முன்பதிவுக்கு 9842746626,9842799622.7845046626
பங்குசந்தை & பொருள்சந்தை பரிந்துரைகள் பெற எமது
வாட்ஸ் அப் நம்பர் 9842799622
எங்களது சேவைகள்..
1.டீமேட்,டிரேடிங் மற்றும் கம்மாடிடி அக்கவுண்ட்.
2.புதியவர்களுக்கு பங்குசந்தையை பற்றிய அறிமுகம்.
3.தினவணிகத்தில் வெற்றிபெற பயிற்சிவகுப்பு.
4.பை,செல் சாப்ட்வேர்.
5.வர்த்தக பரிந்துரைகள்.
6.ஆமிபுரோக்கர் டேடா.
7.இலவச ஆலோசனை,வேறு புரொக்கிங்கில் இருப்பவர்களுக்கும் ஆலோசனை.